Skip to main content

Posts

Showing posts from 2015

ஆட்டம்:

வெற்றிக்கு… தோல்விக்கு…!!! நண்பன்க்கு… பகைவன்க்கு…!!! விசுவாசிக்கு… துரோகிக்கு…!!! சந்தோஷித்திற்க்கு… கவலைக்கு…!!! பிறப்புக்கு… இறப்புக்கு…!!! etc,… *****எல்லாத்துக்கும் ஒரு ஆட்டம்…!!!

கதிரவா:

கிழக்கெழுந்து… உச்சி நின்று … மேற்கமைந்து… இருளில் … மறைபவன் … நீ… இல்லையென்றால்… இருளா…???? எளிய… உயிர்களுக்கு … அன்னமும் … இறகு… கொண்டவைக்கு… இன்பமும்… எனக்கு… ஞானமும்… புதிய… ஜீவன்க்கு… பிரம்மவாகிய… ஆகி நிற்கும் … உன்னை…!!! *****காணவே பிறந்தேன்…!!!

தாய்:

கருக்குழியில்…   என்னை…   வைத்து…   இரு…   காலிடைக் …   குழியில் …   ஈன்று …   முலைக்…   குழியிலெனை…   அழுத்தி…   இப்புவிக்களித்"தாய்"…   நீ…   உன் குருதியில் …   எழுந்த…   குமிழியென்பதால்…   நான்…   உனக்கு…   கட்டுப்பட்டவன்…   தாயே…!!!   அதனாலேயே…   நீ …   எனக்கு…   கட்டுப்பட்டவளும்…   கூட…   சொல்…!!!   *****என்ன செய்ய வேண்டுமென…!!!

தோல்வி கூட வெற்றிதான்:

"நட்சத்திர குவியலில் எனக்கான நட்சத்திரத்தை தேடிக்கொண்டு இசைஞானி இசையில்…" தோளில் சாய்ந்து இதயம் குளிர… குளிர உலகை சுற்றி… சுற்றி உன்னுடன்தான் இருக்கிறேன் சந்தோஷத்தில் தோழனிடம் தோட்றேன்…!!! மார்பில் சாய்ந்து இதயத்தில் குத்தி…குத்தீ வலியால் காதலிடம் தோட்றேன்…!!! இன்று நான் இசையால் உயிருடன் பயணிக்கிறேன் என்று சொல்லிச்…சொல்லி…!!! *****வெற்றி பெற்றுகொண்டு இருக்கிறேன்…

LOVE LETTER:

அடியே… அடியே… இவளே… என்… இருதயத்தில்… கருவாய்… நூலைந்து… விட்டவளே…!!! உன்… இருதய… கல்லறையில்… எனக்கும்… என்… காதல்கருவுக்கும்… சிறிது… இடம்… கிடைக்கும்மா… நிரந்திரமாக…??? இப்படிக் கு… பிரபு…!!! ***** TERMS AND CONDITIONS APPLICABLE…!!!

ஒர் குழந்தை கதை:

தவழ்ந்துஎழும் ஒரு குழந்தை... கண்டடையும்  எல்லைகள்... பயங்கரமானவை… அந்த எல்லைகள் குழந்தையை அச்சுறுத்துகின்றன… சோர்வுறச்செய்கின்ற… குழப்புகின்றன… அதனால் ஒரே சமயம் இரு நாற்காலிகளில் அமர முடிவதில்லை… காக்காவும்… செடியும்… நாற்காலியும்… புத்தகப்பையும்… அதனிடம் பேசுவதில்லை… அதனால் பறக்க முடிவதில்லை… வண்ணத்துப்பூச்சிகளுடன் சேர்ந்து வானில் துள்ள முடிவதில்லை… ஏன்...? அழகான ஒரு வால்கூட இல்லை…! என்ன கொடுமை…! குழந்தைக்கதைகள்… அந்த எல்லையை குழந்தை எளிதில் தாண்டச்செய்கின்றன… மரம் … பறவைகள்… பாறை … எல்லாமே குழந்தையுடன் பேசுகின்றன… டோராவுடன் அவளுடைய புத்தகப்பை பேசுகிறது…! துகி வாழும் கற்பனைப்பரப்பில்… அவள் மிகப்பெரிய ஓர் உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்…! வெற்றிடத்தைக் காற்று நிரப்புகிறது என்பது அறிவியல் விதி… காற்று இல்லாவிட்டால் இந்தக்கட்டிடங்கள் சரிந்துவிடக்கூடும்… இந்த மரங்கள் வீழந்துவிடக்கூடும்… நம் மனதின் இடைவெளிகளை எல்லாம் கற்பனையே நிரப்புகிறது… நாம் வாழாத வாழக்கையெல்லாம் நம்முள் ந

பயணங்கள்:

பயணங்களே… மனிதனை… உயிர்ப்புடன்… வைத்திருக்கின்றன… அதிலும்… செல்வமின்றி… அதிகாரமின்றி… எதிர்பார்ப்பின்றி… துறவு மனப்பான்மையோடு… நிகழும் பயணங்கள்… குறைவின்றி… அனூபவத்தை… வாரி வழங்குகின்றன…!!!

இரவு:

இரவெனூம்… அழகுதிறை… நிறைந்ததே…!!! பகலெனூம்… நிர்வாணதிறை… மறைந்ததே…!!! எலியும்… நரியும்… தம்தம்… இனைதேட… இதுதானா… இதுதானா… சரிதானா… சரிதானா…? விண்மின்… கொட்ட… கொட்ட… நனைகிறேன்…!!! இரவுகாற்று… இதயத்தில்… குளிர்கிறேன்…!!! இரகசியமா… பேசிகொண்டே… பயணிப்பேன்…!!! என்னை… நினைத்தே… இருப்பாள்…!!! நான்… இறந்தபின்… அடுத்த… இரவுக்கு…!!! *****எனது பயணம் தொடர்கிறது…

நண்பன்:

Correct … நீங்க நெனைக்கிறது… 100% Correct … இரவு உலகம்…??? 8  Number கடை… Gold mine hotel… கோயயம்பேடு   Opposite… அருகில்… 8  Number கடை… ஓட்ட கருவாடு…!!! POLICE துரத்துகிறது… ஓடினேன்… MMD_METRO_TRAIN_BRIDGE_அடியில் … அனாதை தாய்/தந்தை… சாப்பிட்டுயாபா…??? இல்லீங்க… இவன் ஒருத்தன்… ச்சி… 8 MISSED CALL… என்ன மயிர்  பெரச்சின இருந்நாலூம்... நாளைக்கு பாத்திக்கலாம் மச்சி…!!! எவ்வுலவு நேரம் … சாப்பிடமா இருக்கிறது… *****நண்பன்டா நீ…!!!

MY BIKE:

He is my lovable person… Beautiful… Since past five years… Brought me where ever i want to go… He is more better than… He is not only my BIKE… But also my one of the best friend…!!!

பூ(மி):

பூ ரசிக்க விடு…!!! பூமி வாழ விடு…!!! என்ன தூங்க விடு…!!!

சென்னை மழை:

" சகிப்புதன்மை ..." தினைக்கும் … கிரகத்துக்கு … போறப்பல   இருக்கு …!!! இப்புடியியே … போச்சுன்னா …!!! ஊர்க்கே … போகவேண்டியதுதான் … வேறுவழி …??? *****Rain started again…

சுமப்பவள்:

ஒரு பொண்ணூ உன்ன ஏமாத்தினா…??? விட்டிரு டா … விட்டிரு டா … ஆன்டவன் கிட்ட…!!! ஐயோ… ஐயோ… ஜஓ…ஐ…ஓ…ஓஓஓ… முடியவே… முடியலையா…??? நீயே… கொன்னூபோ டு டா… உன்னைய…!!! கடவுள் … பாத்துக்குவன்… உன்னைய பத்திரமா…!!! ***** OPPOSE TO BEEP SONG*****

மஹாபாரதம்:

பாண்டவர்கள் கௌரவர்களை வெல்வதற்கு அர்ஜூனன் ஒற்றை காலில் சிவதவம் இருந்து "பாசுபத" பெற்றார் (ஆயுதங்களில் உயர்ந்தவை) மகாபாரதத்தில்…

அலை:

அலை… அலையாக… அலைகிறாயே… என்னை… எப்போது… அழைப்பாய்… உன்னுடன்… காதல் கொள்ள… Sorry… காதல் கொல்ல…!!! பின் குறிப்பு: ----------------------- இடம் : பெசன்ட்நகர்,சென்னை தேதி : இன்று காலை

அதிகாலை கதிரவன்:

தாய் குழந்தை பிறந்தவுடன் பார்த்து மகிழ்ந்து பரவசம் அடைந்து ரசிப்பது போலவே நானும் உன்னை…!!! சிறு காற்று துளிர் காம்பில் பட்டு சிரித்தபோது அந்த அழகை ரசிக்கசெய்கிறாய்…!!! உதிர்ந்த பூக்களின் வாசத்தையும் மலர்ந்த பூக்களின் தேனையும் தேணீயுடன் சண்டையிடசெய்கிறாய்…!!! இளஞ்சூட்டு காற்றை சுவாசித்து கொண்டே நெடுந்தூரம் நடைபயணிக்கசெய்து இளைமையாய் இருக்கசெய்கிறாய்…!!! சிறுச் சிறு வியர்வை துளியை முதுகு மையத்தில் ஓடச் செய்து என்னை உச்சத்தில் சிலிர்கச்செய்கிறாய்…!!! எனக்கு தெரியும் என் காலடியில் கிடக்கும் உதிர்ந்த பூ போல் நானும் ஒருநாள் உதிர்வேண் என்று அதுவரைக்கும் உன்னை ரசிக்காமல் விடமாட்டேன்…!!! *****வருகிறேன் காலை இருந்தால்…!!!