தவழ்ந்துஎழும் ஒரு குழந்தை... கண்டடையும் எல்லைகள்... பயங்கரமானவை… அந்த எல்லைகள் குழந்தையை அச்சுறுத்துகின்றன… சோர்வுறச்செய்கின்ற… குழப்புகின்றன… அதனால் ஒரே சமயம் இரு நாற்காலிகளில் அமர முடிவதில்லை… காக்காவும்… செடியும்… நாற்காலியும்… புத்தகப்பையும்… அதனிடம் பேசுவதில்லை… அதனால் பறக்க முடிவதில்லை… வண்ணத்துப்பூச்சிகளுடன் சேர்ந்து வானில் துள்ள முடிவதில்லை… ஏன்...? அழகான ஒரு வால்கூட இல்லை…! என்ன கொடுமை…! குழந்தைக்கதைகள்… அந்த எல்லையை குழந்தை எளிதில் தாண்டச்செய்கின்றன… மரம் … பறவைகள்… பாறை … எல்லாமே குழந்தையுடன் பேசுகின்றன… டோராவுடன் அவளுடைய புத்தகப்பை பேசுகிறது…! துகி வாழும் கற்பனைப்பரப்பில்… அவள் மிகப்பெரிய ஓர் உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்…! வெற்றிடத்தைக் காற்று நிரப்புகிறது என்பது அறிவியல் விதி… காற்று இல்லாவிட்டால் இந்தக்கட்டிடங்கள் சரிந்துவிடக்கூடும்… இந்த மரங்கள் வீழந்துவிடக்கூடும்… நம் மனதின் இடைவெளிகளை எல்லாம் கற்பனையே நிரப்புகிறது… நாம் வாழாத வாழக்கையெல்லாம் நம்முள் ந
He is my lovable person… Beautiful… Since past five years… Brought me where ever i want to go… He is more better than… He is not only my BIKE… But also my one of the best friend…!!!
அலை… அலையாக… அலைகிறாயே… என்னை… எப்போது… அழைப்பாய்… உன்னுடன்… காதல் கொள்ள… Sorry… காதல் கொல்ல…!!! பின் குறிப்பு: ----------------------- இடம் : பெசன்ட்நகர்,சென்னை தேதி : இன்று காலை
தாய் குழந்தை பிறந்தவுடன் பார்த்து மகிழ்ந்து பரவசம் அடைந்து ரசிப்பது போலவே நானும் உன்னை…!!! சிறு காற்று துளிர் காம்பில் பட்டு சிரித்தபோது அந்த அழகை ரசிக்கசெய்கிறாய்…!!! உதிர்ந்த பூக்களின் வாசத்தையும் மலர்ந்த பூக்களின் தேனையும் தேணீயுடன் சண்டையிடசெய்கிறாய்…!!! இளஞ்சூட்டு காற்றை சுவாசித்து கொண்டே நெடுந்தூரம் நடைபயணிக்கசெய்து இளைமையாய் இருக்கசெய்கிறாய்…!!! சிறுச் சிறு வியர்வை துளியை முதுகு மையத்தில் ஓடச் செய்து என்னை உச்சத்தில் சிலிர்கச்செய்கிறாய்…!!! எனக்கு தெரியும் என் காலடியில் கிடக்கும் உதிர்ந்த பூ போல் நானும் ஒருநாள் உதிர்வேண் என்று அதுவரைக்கும் உன்னை ரசிக்காமல் விடமாட்டேன்…!!! *****வருகிறேன் காலை இருந்தால்…!!!