நம் வாழ்நாளில் நம் மனதில் ஏதேனும் லட்சியபயணத்தை அடைய நினைத்து கொண்டே இருப்போம்...
அந்த நினைவின் செயலாக உருவானதே எங்கள் வாழ்நாளில் மறக்முடியாத இந்த சென்னை TO மங்களூர் பைக் பயணம்...
அந்த நினைவின் செயலாக உருவானதே எங்கள் வாழ்நாளில் மறக்முடியாத இந்த சென்னை TO மங்களூர் பைக் பயணம்...
SMR பிரதீப்
நான் கண்டிப்பாக இந்த பயணத்தில் எனது நண்பன் SMR பிரதீப்க்கு நன்றி சொல்லியாக வேண்டும்...
ஏனெனில் SMR ஒரு சாகசகாரன்...
SMR இல்லை என்றால் இந்த பயணம் சாத்தியம் இல்லை..
இந்த பயணத்தில்...
ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் அனைத்து ஏற்பாடு களையும் திட்டமிட்டு வரையரை செய்து கொண்டோம்...
1. சென்னை TO மேட்டுபாளையம் Train ticket முன் பதிவு செய்து கொண்டோம்...
2. SMR தான் நாங்கள் Bike-ல் மேட்டுபாளையம் TO மங்களூர் செல்ல Route Map பக்கவாக தயார் செய்தான்...
3. அது போல் நாங்கள் ஒரு நாளைக்கு Bike-ல் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் மற்றும் மாலை 6-மணிக்கு மேல் Bike-ல் பயணிப்பதை தவிர்த்து அருகில் உள்ள ஊரில் Hotel-ல் தங்கவேண்டும் என்று நண்பன் SMR மிகவும் நேர்தியாக வரையரை செய்தான்...
4. அதுபோல் நாங்கள் மங்களூர் அடைந்தவுடன் நாங்கள் சென்னை வருவதர்க்கு Train ticket முன் பதிவு செய்து கொண்டோம்...
சரி இப்போது நாம் பயணத்திற்க்கு செல்வோமா...
04 February 2011 First week வெள்ளிகிழமை இரவு நாங்கள் எங்கள் Bike-ஜ Parcel செய்து நாங்கள் பயணிக்கும் மேட்டுபாளையம் வரை செல்லும் Trainல் parcel coach -ல் ஏற்றி கெண்டு பயணித்தோம்..
காலையில் மேட்டுபாளையம் Railway station ல் எங்கள் Bike ஜ பெற்று கொண்டும்...
பிறகு Petrol நிறப்பிகொண்டு எங்கள் காலை கடனை முடிக்க மேட்டுபாளையம் ஆற்றங்கரை சென்றோம்...
அதன் பிறகு நாங்கள் Bike ல் ooty க்கு பயணித்தோம். பயணிக்கும் போது ஒரு Police எங்களை வழிமரித்து ஆய்வு செய்தார். நாங்கள் அனைத்து Document வைத்து இருந்தமையால் எங்களை பயணிக்க அனுமதித்தார்...
Ooty சாலையில் செல்லும் போது மிகவும் சாகசம் நிறைந்ததாக இருந்தது...
சாலைகள் முழுவதும் பணிமூட்டமாகவும்...
சாலைகள் வளைவுகள் நிறைந்ததாகவும்...
சாலை இருபக்கமும் காடுகள் மரங்கள் நிறைந்து எங்கும் பச்சையாக இருந்தது...
ஏனெனில் SMR ஒரு சாகசகாரன்...
SMR இல்லை என்றால் இந்த பயணம் சாத்தியம் இல்லை..
இந்த பயணத்தில்...
நான் ,ஹமீது & SMR...
1. சென்னை TO மேட்டுபாளையம் Train ticket முன் பதிவு செய்து கொண்டோம்...
2. SMR தான் நாங்கள் Bike-ல் மேட்டுபாளையம் TO மங்களூர் செல்ல Route Map பக்கவாக தயார் செய்தான்...
3. அது போல் நாங்கள் ஒரு நாளைக்கு Bike-ல் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் மற்றும் மாலை 6-மணிக்கு மேல் Bike-ல் பயணிப்பதை தவிர்த்து அருகில் உள்ள ஊரில் Hotel-ல் தங்கவேண்டும் என்று நண்பன் SMR மிகவும் நேர்தியாக வரையரை செய்தான்...
4. அதுபோல் நாங்கள் மங்களூர் அடைந்தவுடன் நாங்கள் சென்னை வருவதர்க்கு Train ticket முன் பதிவு செய்து கொண்டோம்...
சரி இப்போது நாம் பயணத்திற்க்கு செல்வோமா...
04 February 2011 First week வெள்ளிகிழமை இரவு நாங்கள் எங்கள் Bike-ஜ Parcel செய்து நாங்கள் பயணிக்கும் மேட்டுபாளையம் வரை செல்லும் Trainல் parcel coach -ல் ஏற்றி கெண்டு பயணித்தோம்..
காலையில் மேட்டுபாளையம் Railway station ல் எங்கள் Bike ஜ பெற்று கொண்டும்...
பிறகு Petrol நிறப்பிகொண்டு எங்கள் காலை கடனை முடிக்க மேட்டுபாளையம் ஆற்றங்கரை சென்றோம்...
அதன் பிறகு நாங்கள் Bike ல் ooty க்கு பயணித்தோம். பயணிக்கும் போது ஒரு Police எங்களை வழிமரித்து ஆய்வு செய்தார். நாங்கள் அனைத்து Document வைத்து இருந்தமையால் எங்களை பயணிக்க அனுமதித்தார்...
சாலைகள் முழுவதும் பணிமூட்டமாகவும்...
சாலைகள் வளைவுகள் நிறைந்ததாகவும்...
சாலை இருபக்கமும் காடுகள் மரங்கள் நிறைந்து எங்கும் பச்சையாக இருந்தது...
Ootyக்கு சென்று காலை உணவை முடித்துவிட்டு அங்குள்ள ooty park சென்று விட்டு view point சென்றோம்...
பிறகு Ooty இருந்து கேரள மங்கன்குடி செல்லும் வழியில் கூடலூர் மற்றும் தமிழ்நாடு கேரளா எல்லை நடுவட்டம் கடந்து இடையில் இயற்கை பசுமையான சூழலையும் அனுபவித்து பயணித்தோம்...
இரவு மங்கன்குடி தங்கிவிட்டு கேரளாவில் உள்ள தளசேரி பயணித்தோம்...
இடையில் எனது Bike puncher ஆகிவிட்டது. பிறகு சரி செய்யது கொண்டு பயணித்தோம்...
போகும் வழியில் பம்பாய் படத்தில் வரும் Begal port சென்றோம்...
அன்று இரவு தளச்சேரியில் அறை எடுத்து தங்கி கொண்டோம்...
மீண்டும் காலை நாங்கள் மங்களூர் பயணித்தோம்...
இடையில் கேரளா Driving beach சென்று நாங்கள் கடற்கரை பகுதியில் bikeல் பயணித்தோம்...
நாங்கள் கேரளாவில் West coast road-ல் பயணித்தபோது நிறைய ஆறு கடலில் கலக்கும் கயல் என்ற Back water-ஐ பார்தோம்...
அன்று இரவு மங்களூர் அடைந்தோம். அறை எடுத்து தங்கிவிட்டு மறுநாள் மங்களூர் இருந்து நாங்களூம் எங்களூடைய Bike-ம் பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு சென்னை பயணித்தோம்.
*****எங்களை போல் நீங்களூம் உங்கள் லட்சியபயண கட்டுரையை பதிவு செய்யவும்.
Comments
Post a Comment