Skip to main content

சென்னை TO மங்களூர் பைக்கில் பயணம்

நம் வாழ்நாளில் நம் மனதில் ஏதேனும் லட்சியபயணத்தை அடைய நினைத்து கொண்டே இருப்போம்...

அந்த நினைவின் செயலாக உருவானதே எங்கள் வாழ்நாளில் மறக்முடியாத இந்த சென்னை TO   மங்களூர் பைக் பயணம்...

SMR  பிரதீப்

நான் கண்டிப்பாக இந்த பயணத்தில் எனது நண்பன் SMR  பிரதீப்க்கு நன்றி சொல்லியாக வேண்டும்...

ஏனெனில் SMR ஒரு சாகசகாரன்...

SMR  இல்லை என்றால் இந்த பயணம் சாத்தியம் இல்லை..

இந்த பயணத்தில்...

நான் ,ஹமீது & SMR...

ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் அனைத்து ஏற்பாடு களையும் திட்டமிட்டு வரையரை செய்து கொண்டோம்...

1. சென்னை  TO  மேட்டுபாளையம் Train ticket  முன் பதிவு செய்து கொண்டோம்...

2. SMR தான் நாங்கள் Bike-ல் மேட்டுபாளையம் TO மங்களூர் செல்ல Route Map பக்கவாக தயார் செய்தான்...

3. அது போல் நாங்கள் ஒரு நாளைக்கு Bike-ல் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் மற்றும் மாலை 6-மணிக்கு மேல் Bike-ல் பயணிப்பதை தவிர்த்து அருகில் உள்ள ஊரில் Hotel-ல் தங்கவேண்டும் என்று நண்பன் SMR மிகவும் நேர்தியாக வரையரை செய்தான்...

4. அதுபோல் நாங்கள் மங்களூர் அடைந்தவுடன் நாங்கள் சென்னை வருவதர்க்கு Train ticket முன் பதிவு செய்து கொண்டோம்...

சரி இப்போது நாம் பயணத்திற்க்கு செல்வோமா...




04 February 2011 First week வெள்ளிகிழமை இரவு நாங்கள் எங்கள் Bike-ஜ Parcel செய்து நாங்கள் பயணிக்கும் மேட்டுபாளையம் வரை செல்லும் Trainல் parcel coach -ல் ஏற்றி கெண்டு பயணித்தோம்..


காலையில் மேட்டுபாளையம் Railway station ல் எங்கள் Bike ஜ பெற்று கொண்டும்...

பிறகு Petrol நிறப்பிகொண்டு எங்கள் காலை கடனை முடிக்க மேட்டுபாளையம் ஆற்றங்கரை சென்றோம்...



அதன் பிறகு நாங்கள் Bike ல் ooty க்கு பயணித்தோம். பயணிக்கும் போது ஒரு Police எங்களை வழிமரித்து ஆய்வு செய்தார். நாங்கள் அனைத்து Document வைத்து இருந்தமையால் எங்களை பயணிக்க அனுமதித்தார்...





Ooty சாலையில் செல்லும் போது மிகவும் சாகசம் நிறைந்ததாக இருந்தது...

சாலைகள் முழுவதும் பணிமூட்டமாகவும்...

சாலைகள் வளைவுகள் நிறைந்ததாகவும்...

சாலை இருபக்கமும் காடுகள் மரங்கள் நிறைந்து எங்கும் பச்சையாக இருந்தது...

Ootyக்கு சென்று காலை உணவை முடித்துவிட்டு அங்குள்ள ooty park சென்று விட்டு view point சென்றோம்...

பிறகு Ooty இருந்து கேரள மங்கன்குடி செல்லும் வழியில் கூடலூர் மற்றும் தமிழ்நாடு கேரளா எல்லை நடுவட்டம் கடந்து இடையில் இயற்கை பசுமையான சூழலையும் அனுபவித்து பயணித்தோம்...


இரவு மங்கன்குடி தங்கிவிட்டு கேரளாவில் உள்ள தளசேரி பயணித்தோம்...


இடையில் எனது Bike puncher ஆகிவிட்டது. பிறகு சரி செய்யது கொண்டு பயணித்தோம்...




போகும் வழியில் பம்பாய் படத்தில் வரும்  Begal port சென்றோம்...

அன்று இரவு தளச்சேரியில் அறை எடுத்து தங்கி கொண்டோம்...

மீண்டும் காலை நாங்கள் மங்களூர் பயணித்தோம்...


இடையில் கேரளா  Driving beach சென்று நாங்கள் கடற்கரை பகுதியில் bikeல் பயணித்தோம்...

நாங்கள் கேரளாவில் West coast road-ல் பயணித்தபோது நிறைய ஆறு கடலில் கலக்கும் கயல் என்ற Back water-ஐ பார்தோம்...


அன்று இரவு மங்களூர் அடைந்தோம். அறை எடுத்து தங்கிவிட்டு மறுநாள் மங்களூர் இருந்து நாங்களூம் எங்களூடைய Bike-ம் பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு சென்னை பயணித்தோம்.

*****எங்களை போல் நீங்களூம் உங்கள் லட்சியபயண கட்டுரையை பதிவு செய்யவும்.

Comments

Popular posts from this blog

குமார பர்வதம் இனிமையான ஒரு பயண அனுபவம்

குமாரபர்வதம் என்பது மேற்குதொடர்ச்சி மலையில் குடகுமலையில் இரண்டாவது உயர்ந்த சிகரம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேலும் ஒரு 100 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த குமார பர்வத மலையின் அடிவாரம் குக்கே சுப்பிரமணியா என்ற இடத்தை அடைந்தால் அங்கே தமிழ்நாட்டில் இருக்கும் பழனி கோவில் போன்று முருகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் அடிவாரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் பயணம் செய்து குமாரபர்வதா மலையை அடைய வேண்டும். வினோத், நான் மற்றும் பாலா .. .. நான் டிசம்பர்-6 2019 அன்று மதியம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்தது மங்களூர் செல்லும் West coast express train-ல் இருந்து எனது பயணத்தை தொடர்ந்தேன்... மேலும் வினோத் தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு இரவு 8:00 மணிக்கு வந்து நான் பயணித்த West coast express train-ஜ சரியான நேரத்தில் பிடித்தான்... வினோத் அவனுக்கும் எனக்கும் சேர்த்து இரவு உணவாக இட்டிலி கொண்டு வந்திருந்தான்... இரவு ரயில் பயணத்தின்போது நாங்கள் எங்களுடைய பயணத்தையும் மற்றும் பயண கட்டமைப்பு பற்றியும் விவாதித்து வந்தோம்... அதே நேரத்தில் பெங்களூர்  இருந்தது

தாத்தா

பொக்கிஷமய் மௌனித்திருக்கிறது தாத்தாவின் மஞ்சை பை...  வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய்... காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய்... தங்கத்தால் இழைத்த தங்க பை  கிடைத்தாலும் தாதாவின்  வெள்ளை நிற ஜிப்பா சட்டை அழகுக்கு ஈடாகாது... புரட்டிப் புரட்டி புடைத்துப் போன  மூக்கு பொடி டப்பா நாசியில் உறுஞ்சும் போது  அது தனி வசீகரம்... தாத்தாவின் சைவ உணவு காட்சி  மாறாமல் மறைந்திருக்கிறது கடவுளைப் போல... தாத்தாவின்  ஜோதிட சாஸ்திரம் வசீகரம் என் பால்யத்தின் பக்கங்களை புதிதாய்க் கொளுத்துகின்றன... அந்த ஜோதிடம் ஒரு திறந்த ரகசியமாய் தியானித்திருக்கிறது... கவலையின் கணக்கு வழக்குகளும், ஆன்மீகமும்  உங்கள் இதயத்தில்  நிரம்பியிருக்கின்றன... சிதற விடாத கவனத்துடன் இதய பக்கங்களைப் புரட்டுகிறேன்... ஒரு கடலைப் புதைத்த கண்ணீர் துளியுடன் அந்த நினைவுகளை  கண்முன்னே  காட்சிகளாக பார்கிறேன்... பார்த்து முடித்து நெஞ்சோடு  சட்டென நிகழ்கிறது சொர்க்கத்தின் சலுகையாய் தாத்தாவின் அரவணைப்பு...!

சனிவார்வாடா (Shaniwarwada)-Pune

  நான் புனேக்கு (Pune) எனது வேலை நிமித்தமாக சென்று இருந்தேன். எனக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி புனேவை சுற்றி பார்க்க விருப்பமாக இருந்தது. அலுவலகத்தில் பயணத்திற்கான நேரத்தை பெற்று கொண்டு (14.04.2023) அன்று புனேயில் உள்ளூர் முக்கியத்தலங்களைப் பார்க்கச் செல்ல கிளம்பினோம். மொழிப்பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் என்னுடைய தலையாய பிரச்சனை. நான் தங்கி இருக்கும் Hotel விட்டு வெளியில் வந்து பக்கத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்ட போது “இங்கிலீஷ் நை மாலும்”, என்று புன்னகையுடன் கை விரித்து விட்டார்.  பொதுவாகவே புனேயில் மராத்தியும்,  ஹிந்தியும் செல்லுபடியாகிறது. அடுத்து மற்றொருவரைக் கேட்க அவர் அதிர்ஷ்டவசமாக “எஸ் சார், ஐ நோ இங்கிலீஷ் சார்” என்று இன்முகத்துடன் சொல்லவும் காதில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது.  முதலில் நான் சனிவார்வாடா பயணித்தேன்... இனி சனிவார்வாடா சரித்திரச் சின்னம் குறித்து நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பார்க்கலாம். சனிவார்வாடா , மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள ஒரு முக்கியமான சரித்திரச் சின்னமாகும். 1732 ஆம