ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் வாழ்க்கை கடினமான மற்றும் துன்பம் நிறைந்ததாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள்...
இந்த மலையில் இருந்து நான் எய்திய ஒரு அம்பு நேர்கோட்டில் பயணித்து இலக்கை அடைகிறது, அதன் நிழல் இந்த காடு மேடு நதிகளிலும் விழுந்து அம்பு அடையும் இலக்கை தானும் அடைகிறது...
எனவே என் வாழ்க்கை மற்றும் இந்த மலை பயணம் செய்யும் போது பற்பல மேடு பள்ளங்களை கடந்து தான் நான் எனது வாழ்க்கை என்னும் இந்த மலை உச்சியின் வெற்றி இலக்கை அடையமுடிந்தது...!!!
Comments
Post a Comment