பார்வை என்பது என்ன...?
ஒளிவழியாக அகப்புலன் தொடர்புறுதல். அவ்வளவுதான்...
அது இல்லையேல் ஒலி...
அது இல்லையேல் தொடுகை...
மானுட அறிதல் என்பது புலன்களை நம்பி இல்லை...
அது உள்ளிருந்து அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கும் ஒன்றின் கூர்மையையும், நிதானத்தையும் நம்பியே உள்ளது...
பார்வையிழந்த ஒருவருடைய உலகம் நுண்ணிய தகவல்களால் மட்டுமே நாமறிவதில் இருந்து வேறுபட்டது...!!!
Comments
Post a Comment